நாளை முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை!

0
3

பராமரிப்புப் பணிகள் காரணமாகக் களனிவெளி புகையிரதப் பாதையில் பங்கிரிவத்தைப் புகையிரதக் கடவையைத் தற்காலிகமாக மூடுவதற்குப் புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடவை மூடப்படும் எனப் புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு புகையிரதத் திணைக்களம் மக்களைக் கோரியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here