நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

0
6

விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசாகத் தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்காக 18,000இற்கும் அதிகமான பொலிஸ்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here