சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

0
8

பெல்மடுல்ல – போபிட்டிய பிரதேசத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர் . விபத்தில் படுகாயமடைந்த நபர் பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here