சீரற்ற காலநிலையால் பாடசாலைகள் பூட்டு!

0
2

சீரற்ற காலநிலையால் கம்பஹா மற்றும் களனி, கொலன்னா மற்றும் கடுவலை கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்றும் (14) நாளையும் (15) மூடப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் இன்று மட்டும் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here