கோர விபத்துக்கு காரணமான இரு பேருந்துகள்!

0
2

கொழும்பு பிரதான வீதியின் உடுவான்கந்த – வலகடய பகுதியில் இன்று (11) காலை 2 பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாணந்துறையிலிருந்து கண்டி நோக்கி வந்த பேருந்தும், கேகாலையிலிருந்து மாவனெல்ல நோக்கி வந்த பேருந்தும் இதற்குக் காரணமாக உள்ளதாகப் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here