கோர விபத்தில் மூவர் பலி

0
6

இன்று பிற்பகல் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 03 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here