கொழும்பில் மாபெரும் இசை நிகழ்ச்சி!

0
7

பிரித்தானியாவின் பிரபல பாப் பாடகர் எட் சீரனின் இசை நிகழ்ச்சியைக் கொழும்பில் நடத்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்துச் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரிம் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை 2025 ஜனவரி அல்லது பெப்ரவரியில் நடத்துவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகள் இலங்கையைச் சுற்றுலா மையமாக மாற்ற உதவும் எனவும் ஹரீம் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here