காசாவில் வான்வழித் தாக்குதல்!

0
5

காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 100ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகக் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற பாடசாலையில் தற்போது மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here