எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினைச் செலுத்தினார்.
மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.