நடைபெற்றுவரும் யூரோ கிண்ணத்தொடர் தான் தனது இறுதி தொடர் எனக் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்லோவேனியா அணியுடன் கடந்த திங்களன்று நடைபெற்ற போட்டிக்குப் பிறகே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இதுவே எனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடராகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் ஆர்வமும் உற்சாகமும் அப்படியே தான் இருக்கிறது.