மும்பை: ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ் கிரீமில் 2 செ.மீ அளவில் மனித விரல்
இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விரலை கைப்பற்றி, Yummo என்ற ஐஸ் கிரீம் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்
மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மனிதவிரல் இருந்ததை அடுத்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்த உடனே அவர் விரலை கைப்பற்றிச் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.