இலங்கையின் 1வது பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்!

0
4

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெலம்பிட்டிய காலமானார். சுமனா நெலம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது 80 வயதில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here