அரசியல் வியூகத்தை கூறிய அனுர!

0
5

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். திசாநாயக்கவின் அரசியல் பிரசாரம் மற்றும் இலங்கையில் தேர்தல் போக்குகள் குறித்து உயர்ஸ்தானிகரிடம் கலந்துரையாடியதாகக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பல்வேறு இருதரப்பு முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here