Human Rights Organization Lanka மற்றும் Islamic Supreme Council இணைந்து வழங்கிய ஹிஸ்புல் குர்ஆன் வாசிக்கும் போட்டி!

0
9

 

Human Rights Organization Lanka மற்றும் Islamic Supreme Council இணைந்து வழங்கிய ஹிஸ்புல் குர்ஆன் வாசிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதில் பங்கு பற்றிய உலமாக்களுக்கும் 2024.07.28 அன்று மதிப்பு நிறைந்த சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு Abeygoonaratne Community Center – Maradana காலை 08.30 மணி தொடக்கம் 01.00 வரை நடைபெற்றது.

Human Rights Organization Lanka அமைப்பின் தலைவர் திரு எம் என் எம் அசிம் தலைமையில் இச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஐக்கியத் தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் திருக் கித்ஹீ ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அல்ஹாஜ் சுலைமான் இப்ராஹிம் இவர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பான முறையில் நிறைவு செய்து வைத்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here