சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான பும்ரா தெரிவித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இப்போதுதான், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பும்ரா இதன்போது தெரிவித்தார்.