உலகத்தின் அழிவு : வெளியான திகைப்பூட்டும் தகவல்!

0
6

வைரஸ் காரணமாகவோ, அணுசக்தி யுத்தத்தின் காரணமாகவோ உலகம் அழியாது என்றும், பூஞ்சையால்தான் உலக அழியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூஞ்சையால் ஏற்படும் அழிவு மனித இனத்தையே அழித்துவிடும் என்கிறார் நுண்ணியிரியலாளர் ஆர்டுரோ காஸடேவால். பூஞ்சை வைரஸ் கார்டிசெப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் ஜாம்பி போன்ற உயிரினங்களாக மாறுகிறார்கள். 67 வகையான பூஞ்சைகள் மனித குலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here