கோடி பெறுமதியுடைய நகைகளுடன் இருவர் கைது!

0
7

ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கா யாத்திரையிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய மௌலவி மற்றும் பெண் ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here