இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார். விஜயபாகு காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹார, பல்லேகலை 11 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர்ப் பாதுகாப்புப் படைகளின் பிரதானியின் (OCDS) அலுவலகத்தில் தலைமைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- அரசியல்
- உள்ளுர்
- பாதுகாப்பு
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்