லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
- Lanka Tamil Story
- Lanka Tamil TV
- Local
- Tamil News Update
- உள்ளுர்
- முக்கிய செய்திகள்
- லங்காதமிழ் டிவி
- லங்காதமிழ் தலையங்கம்