சீன நிறுவனமொன்றிற்குத் தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பொலிஸ் சோதனையின் போது, பாலியல் காட்சியில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தரப் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.