படகு கவிழ்ந்து இருவர் மாயம்!

0
8

நேற்றிரவு (11) ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகப் பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவப் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here