நிலவும் மழையுடனான வானிலையால் இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாகச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.