மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (14) அதிகாலை நியுயோர் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு இனந்தெரியாத நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, விமானம் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்தைச் சோதித்த போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அடையாளம் காணப்படவில்லை.