பதில் இல்லை என்றால் சட்டத்தை செயல்படுத்துவோம்!

0
2

பிரதமர் ஹரிணி அமசூரிய, இதுவரை இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் நடத்துமாறு பணியுறுத்தியுள்ளார்.

பதிலளிக்காதவர்கள் மீது சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here