3 முன்னாள் ஜனாதிபதிகள் தேர்தலிலிருந்து விலகல்!

0
4

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பல சிரேஷ்டத் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகியுள்ளனர். அவர்களில் மூன்று முன்னாள் ஜனாதிபதிகளும் அடங்குகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here