மில்டன் சூறாவளி: 16 பேர் பலி!

0
3

மில்டன் சூறாவளி காரணமாகப் புளோரிடாவில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள் உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூறாவளியின் தாக்கத்தால் சுமார் 3 மில்லியன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here