தொடருந்தின் மீது துப்பாக்கிச் சூடு!

0
3

அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் தொடருந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் சிகாகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here