டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகிவருகின்றன. நிதி மோசடி உள்ளிட்ட பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் உதவுவதால் குறித்த செயலிக்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டெலிகிராம் நிறுவனத்தின் CEO பிரான்ஸ் காவல்துறையினரால் கைது கடந்த வாரம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.