முச்சக்கர வண்டியில் இருந்த ஆணின் சடலம்!

0
4

கொழும்பு – 04 இல் முச்சக்கர வண்டியொன்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் எனவும் அவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

மேலும், உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்ய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here