சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸும் அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும் மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர்.
எனினும் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.