நிலவும் மழையால், பதுளை, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.