கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ பன்விலதென்ன பகுதியில் வீடு ஒன்றுக்கு மேல் நேற்று (24) பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது . இதனால் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றாக சேதமடைந்துள்ளது.
தற்போது வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.