வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு!

0
4

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக நாளை (15ஆம் திகதி) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 02 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here