லிட்ரோ தலைவர் ராஜினாமா!

0
4

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக முதித பீரஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி பதவி யேற்றிருந்தார் .

அதற்கு முன்னர்க் குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here