ரஷ்ய பிரஜைகளாக மாறிய இலங்கையைச் கூலிப்படையினர்!

0
6

உக்ரைனிற்கு எதிராகப் போரிடும் இலங்கையைச் சேர்ந்த கூலிப்படையினர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை அவர்களில் பலர் ரஷ்ய பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுத்தருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்குக் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here