ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

0
5

புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக் காரணமாக அதிக நெரிசலால் பெமுல்ல பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதத்திலிருந்து பயணி தவறி விழுந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here