யானை தாக்கி ஒருவர் பலி!

0
3

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமைவட்டை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62 வயதான ஒருவர் உயிரிழந்தார். வயலில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிந்தவூர் பகுதியில் நேற்று முன்தினம் யானை தாக்குதலுக்கு இலக்காகி 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here