மாத்தறை, வெலிகம, படவல, பத்தேகம ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.