மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!

0
5

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here