மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

0
5

இன்று (23) அதிகாலை முதல் இங்குரு ஓயா மற்றும் கலபடை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், மலையகப் பாதையின் புகையிரதச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. தற்போது தண்டவாளங்களை அகற்றி ரயில் சேவையைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here