மடிக்கணினி வெடித்து இரு சிறுவர்கள் பலி!

0
6

மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் 02 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனுமே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதன்போது 09 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி அதிக வெப்பமடைந்து தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here