மகிழுந்து விபத்தில் 9 பேர் பலி!

0
6

தென்கொரிய தலைநகர் சியோலில் மகிழுந்து ஒன்று விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் செலுத்திய மகிழுந்து, மக்கள் கூடியிருந்த பகுதியில் மோதுண்டுள்ளது. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தினால் பல வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here