சவுதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரையின் போது 14 ஜோர்தானிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக ஜோர்தான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்காக 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது