பாடசாலை மாணவனை தாக்கிய 8 பேர்!

0
7

அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே கல்வி பாடசாலையைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளதாகக் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மருத்துவச் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here