பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!

0
5

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையின் 2ம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (28) முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரணத் தர பரீட்சையின் 80% விடைத்தாள்கள் தற்போது சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here