பராஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

0
3

2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாகப் பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்குச் சென்றுள்ளது.

அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here