திஸத் தேவப்பிரிய பண்டார இராஜினாமா !

0
2

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் தேவப்பிரிய பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

2024.10.09 திகதிய சேவையின் பின்னர், அவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப் பிரமுதந்திரியின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here