டயானா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
3

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்குத் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டன.

அதன் பின்னர், பிரதிவாதி டயானா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here