ஜா – எல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

0
3

ஜா – எல, மாகோவிட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

கடந்த 6ஆம் திகதி உந்துருளியில் குறித்த பகுதிக்குப் பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here