ஜனாதிபதி மற்றும் USAID நிர்வாகி இடையே கலந்துரையாடல்!

0
3

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் USAID நிருவாகி சமந்தா பவர் இடையிலான இணைய வழி கலந்துரையாடல் நேற்று (11) நடைபெற்றது. இருதரப்பும் இலங்கை-USAID ஒத்துழைப்பை அதிகரிக்கும் வாய்ப்புகளைப் பற்றி விவாதித்தனர்.

USAID, மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கும் எனச் சமந்தா பவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here